Browsing Archives

Jan, 2018

சீனி vs பனங்கருப்பட்டி

சீனி vs பனங்கருப்பட்டி

இன்பம் இனிப்பு போன்றது. அது இருவகைப்படும்; பாவம் தரும் சிற்றின்பம், பரிசுத்தம் தரும் பேரின்பம். பாவம் தரும் சிற்றின்பம் வெள்ளைச் சீனி போன்றது. அது இனிப்பு போல தோற்றமளிக்கும் விஷம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இப்போது பட்டி தொட்டியெல்லாம் அந்தச் செய்தி பரப்பப்பட்டுவிட்டது....
காற்றில் மிதக்கும் இறகு

காற்றில் மிதக்கும் இறகு

காற்று எப்போதும் பூமியில் வீசிக்கொண்டே இருக்கிறது. பறவை இறகு போன்ற இலகுவான பொருட்கள் அந்தக் காற்றடிக்கும் திசையில் இழுத்துச் செல்லப்படுகின்றன, இரும்பு மற்றும் கற்கள் போன்ற பாரமான பொருட்களோ அசையாது கிடந்த இடத்திலேயே கிடக்கின்றன. விண்ணகக் காற்றாகிய ஆவியானவர் முதல் நூற்றாண்டிலிருந்து...
யோசேப்பும் சிம்சோனும்

யோசேப்பும் சிம்சோனும்

கர்த்தர் தீமையைப் பார்க்க மாட்டாத சுத்தக் கண்ணர் (ஆபகூக் 1:13) என்பதை ஊழியக்காரர்களே மறந்துபோன ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேதத்தில் இரண்டு ஊழியக்காரர்களைப் பார்க்கிறோம். ஒருவர் யோசேப்பு, மற்றொருவர் சிம்சோன். இருவரையும் கர்த்தர் பயன்படுத்தினார். யோசேப்பு வேசித்தனத்துக்கு விலகியோடினார், சிம்சோன்...
நேரத்தை விழுங்கும் சத்துரு

நேரத்தை விழுங்கும் சத்துரு

வெளியே ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கே அரசியலை வைத்து கொஞ்சம் ஆன்மீகம் செய்வோம் வாருங்கள்! மக்களை திசை திருப்புவதற்காகவே பணியமர்த்தப்பட்டுள்ள சில அரசியல் கோமாளிகள் அவ்வப்போது தேவையற்ற கருத்துக்களைப் பேசி அதை வேண்டுமென்றே பிரச்சனையாக்கி ஊடகங்களையும், சமூகவலைதளங்களில்...
வேதத்தை நேசிப்பது என்பது என்ன?

வேதத்தை நேசிப்பது என்பது என்ன?

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை (சங்கீதம் 119:165) “உம்முடைய வேதத்தை” என்று இந்த வசனத்தை தமிழ் வேதாகமத்தில் வாசிக்கும்போது நமக்கு சட்டென தோன்றுவது ஒட்டுமொத்த வேத புத்தகம்தான். அதிலும் வேத வசனம் என்றாலே நாம் அதிகம் கேட்பதும்,...
மோட்சத்தின் முன்ருசி

மோட்சத்தின் முன்ருசி

கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷரில் தமக்கு நெருக்கமான பேதுரு, யாக்கோபு, யோவான் மூவரையும் கூட்டிக்கொண்டு உயர்ந்த மலையின்மேல் போய் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார் என்று மத்தேயு 17-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அப்போது மோசேயும் எலியாவும் அவர்களுடன் பேசுபவர்களாகக் காணப்பட்டனர். தேவசமூகத்தில் இருந்து...
நம்பிக்கை துரோகம்

நம்பிக்கை துரோகம்

நம்முடைய விசுவாசத் தகப்பனாகிய ஆபிரகாமின் சொந்த ஊர், “ஊர் (Ur)” எனும் நகரம் என்பது நமக்குத் தெரியும். ஆபிரகாமின் மூதாதையர் வழிபட்டு வந்த கடவுளுக்குப் பெயர் “சின்(Sin)” அல்லது நன்னா(Nanna) ஆகும். இது நிலவுக் கடவுள். இதில் நன்னா முழுநிலவையும், சின்...
தியாகமான அஸ்திபாரம்

தியாகமான அஸ்திபாரம்

இன்று கர்த்தருடைய வார்த்தையை பகிரும் நமக்கு மக்களிடம் கிடைக்கும் அன்புக்கும், மரியாதைகளுக்கும், பொருளாதார நன்மைகளுக்கும் அடித்தளம் அமைத்தவர்கள் நமக்கு முந்தைய தலைமுறையில் தியாகத்துடன் பணியாற்றிய மிஷனரிகளே! நம்மைவிடவும் அர்ப்பணிப்புடன் ஊழியம் செய்த அவர்களுக்கு மக்களிடமிருந்து அன்று கிடைத்தது முற்றிலும் மோசமான எதிர்வினைதான்!...
சிஸ்டம் சரியில்ல…

சிஸ்டம் சரியில்ல…

இந்த வார்த்தைகள் தற்சமயம் அதிகம் பொதுவெளிகளில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் இதை அதிகம் விவாதிக்க வேண்டியதும், பிரசங்கிக்க வேண்டியதும் நாம்தான். ஆனால் நாமோ இந்த சிஸ்டத்துக்குள் (world system) ஆசீர்வாதமாக இருப்பது எப்படி என்பதையே பேசிக்கொண்டும், பிரசங்கித்துக் கொண்டும் இருக்கிறோம். சிஸ்டம்...