விஜய்குமார் ஜெயராஜ்

விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்?

விசுவாசிகளுக்குள்
ஏன் பிரிவுகள்?
என்று கேட்டேன்…
எல்லோரும்
ஏகமாய்ச் சொன்னார்கள்
“உபதேசமே பிரதானம்! 
அதன் நிமித்தமே
பிரிந்திருக்கிறோம்”…

உபதேசமே
“ஏக சிந்தையாய் இருங்கள்”
என்றுதானே சொல்கிறது
என்று கேட்டேன்…

எவரிடத்திலும் பதிலில்லை

Exit mobile version