விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்?

விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்?

விசுவாசிகளுக்குள்
ஏன் பிரிவுகள்?
என்று கேட்டேன்…
எல்லோரும்
ஏகமாய்ச் சொன்னார்கள்
“உபதேசமே பிரதானம்! 
அதன் நிமித்தமே
பிரிந்திருக்கிறோம்”…

உபதேசமே
“ஏக சிந்தையாய் இருங்கள்”
என்றுதானே சொல்கிறது
என்று கேட்டேன்…

எவரிடத்திலும் பதிலில்லை

1 Comment
    • Raja
    • October 28, 2018
    • Reply

    superb!!!Very Truth

Leave a Comment