உயரமான டவர் – அதன் உச்சியிலொரு சிலுவை எதற்கு?
அங்கே ஒரு ஆலயம் இருக்கிறதென அடையாளம் காட்டவாம்…
எலிசா வீட்டின்மேல் எந்த டவரும் இல்லை – ஆனால் அங்கே தீர்க்கதரிசியொருவன் உண்டனெ அண்டை நாட்டவனும் அறிந்திருந்தான்! (2 இராஜா 6)
டவர் அல்ல பவர் இருக்கிறதா என்றே உலகத்தார் பார்க்கிறார்கள்!