விஜய்குமார் ஜெயராஜ்

டவர் அல்ல

nXUNW3y

உயரமான டவர் – அதன்
உச்சியிலொரு சிலுவை
எதற்கு?

அங்கே ஒரு ஆலயம் இருக்கிறதென
அடையாளம் காட்டவாம்…

எலிசா வீட்டின்மேல்
எந்த டவரும் இல்லை – ஆனால்
அங்கே தீர்க்கதரிசியொருவன் உண்டனெ
அண்டை நாட்டவனும் அறிந்திருந்தான்!
(2 இராஜா 6)

டவர் அல்ல
பவர் இருக்கிறதா என்றே
உலகத்தார் பார்க்கிறார்கள்!

Exit mobile version