சூரியனுக்குக் கீழ் சர்வமும் மாயை- பாகம் 3

கட்டுரையின் முந்தின பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும் கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும் ஒருநாள் நிச்சயமாக மரிக்கப் போகிறான் என்று தெரிந்தும் கூட தன் பிள்ளைக்கு “வாழவந்தான்” என்று பெயர்சூட்டி மகிழும் பெற்றோரைப்...

அடிமையின் ஆளுகை! 6000 வருட சாதனை!!

"பணம் கடவுளுக்கு எதிரியா" என்ற கட்டுரையின் மூன்றாம் பாகத்தை எழுத முனைந்தபோது தெரித்த கருத்துச் சிதறல்கள் தனியொரு தலைப்பின்கீழ் வேறொரு கட்டுரையாக உருப்பெற்று விட்டது. இக்கட்டுரையில் பகிரப்பட்டிருக்கும் சிந்தனைகள்  அடுத்து தொடரப்போகும் "பணம்...

சூரியனுக்குக் கீழ் சர்வமும் மாயை! (பாகம்-2)

இக்கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்: சாத்தானை நிபந்தனையின்றி மனதார நேசிக்கும் ஒரு மனிதனை இந்த பூமியில் பார்த்திருக்கிறீர்களா? இருக்கவே  முடியாது அல்லவா? அவன் ஒரு மனிதனிடத்தில் வந்து ”நான்தான் சாத்தான்...என்னை...

சூரியனுக்குக் கீழ் சர்வமும் மாயை! (பாகம்-1)

முன்னுரை  “பணமோ எல்லாவற்றிற்க்கும் உதவும் என்று சொல்லி வேதத்திலேயே போட்டிருக்குல்ல!”, “பணம் பாவம் இல்லீங்க! பண ஆசைதான் பாவம்!” இந்த வாதங்கள் அடிக்கடி ஆவிக்குரிய(!) வட்டாரத்தில் நாம் கேட்பவையாகும். நாம் எல்லோருமே பணம்...