விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்?

விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்? என்று கேட்டேன்... எல்லோரும் ஏகமாய்ச் சொன்னார்கள் "உபதேசமே பிரதானம்!  அதன் நிமித்தமே பிரிந்திருக்கிறோம்"... உபதேசமே "ஏக சிந்தையாய் இருங்கள்" என்றுதானே சொல்கிறது என்று கேட்டேன்... எவரிடத்திலும் பதிலில்லை

அடுத்த சபை அன்பர்களைப் பார்த்தால்…

அடுத்த சபை அன்பர்களைப் பார்த்தால் நமக்கு உடனே தோன்றும் உணர்வு என்ன? அந்தச் சபையின் நினைவு வருகிறதா அல்லது சகோதர உணர்வு வருகிறதா? ஒதுங்கிச் செல்ல நினைப்போமா? அல்லது உறவு சொல்லி அணைப்போமா?...

மோசே எனும் தலைவன்

மக்களின் மதிப்பைப் பெற தம் பெயருக்கு முன் அடைமொழிகளைச் சேர்க்கும்படி அடம் பிடிக்கும் ஊழியர்கள் ஆறுக்கு ரெண்டடி குழிகளில் தம் அடைமொழிகளோடு சேர்த்து புதைக்கப்படுவார்கள்! ஜனங்களின் ஜீவனைக் காக்க ஜீவபுத்தகத்திலிருந்தே தன் பெயரை...

டவர் அல்ல

உயரமான டவர் - அதன் உச்சியிலொரு சிலுவை எதற்கு? அங்கே ஒரு ஆலயம் இருக்கிறதென அடையாளம் காட்டவாம்... எலிசா வீட்டின்மேல் எந்த டவரும் இல்லை - ஆனால் அங்கே தீர்க்கதரிசியொருவன் உண்டனெ அண்டை...

ஆனால் முடிவில்…..

சகோ.விஜய் ஆதாம் - ஏவாள்: கனி புசித்தால் கண் திறக்கும் என்றது சர்ப்பம் உடனடியாக கண் திறந்ததா? "ஆம்" - ஆனால் முடிவில் மனுக்குலம் பெற்றது சாபமே! தேவன் விலக்கியதை வைராக்கியமாய் விலக்குக!...