ஆண்டவரே என்னைக் குறித்து என்ன?…

அவர் அந்த நகரத்தின் மிக பிசியான பிரசங்கியார். அவரது பிரசங்கங்களால் பயனடைந்தோர் ஏராளம். பிரசங்கம் பண்ணுவது அவர் இரத்தத்தோடு கலந்துபோனது. அவருக்கு ஒருநாள் ஒரு ஊழியக்காரர்களுக்கான கூட்டத்தில் பேச வேண்டிய வாய்ப்பு வந்தது....

பொன்னான பாடம்

அன்று ஞாயிறு ஆராதனையில் சிறப்புப் பாடல் பாட வேண்டும். ஜேனட் அதற்காக அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். தன்னுடன் இணைந்து பாடவிருக்கும் மெர்சி, மேரி, டெபி மற்றும் சர்ச்சுக்கு வரும் அனைத்துப் பெண்களையும் விட...

எது முக்கியமான செய்தி?

ஒரு திருச்சபையில் செய்தியளிக்க ஒரு பிரசங்கியார் வந்திருந்தார். இதற்கென வெகுநாட்கள் ஜெபத்தில் அவர் ஆயத்தம் செய்து வைத்திருந்த செய்தி "பாவத்தின் மேல் வெற்றி" என்பதாகும். கூட்டத்துக்கு முந்திய நாள் சபை இளைஞர்கள் சிலர்...