மோசே எனும் தலைவன்

மோசே எனும் தலைவன்

மக்களின் மதிப்பைப் பெற தம் பெயருக்கு முன் அடைமொழிகளைச் சேர்க்கும்படி அடம் பிடிக்கும் ஊழியர்கள் ஆறுக்கு ரெண்டடி குழிகளில் தம் அடைமொழிகளோடு சேர்த்து புதைக்கப்படுவார்கள்! ஜனங்களின் ஜீவனைக் காக்க ஜீவபுத்தகத்திலிருந்தே தன் பெயரை கிறுக்கிப்போட மன்றாடியவன் பெயரோ காலங்களைக் கடந்து கலங்கரை...
ஆண்டவரே என்னைக் குறித்து என்ன?…

ஆண்டவரே என்னைக் குறித்து என்ன?…

அவர் அந்த நகரத்தின் மிக பிசியான பிரசங்கியார். அவரது பிரசங்கங்களால் பயனடைந்தோர் ஏராளம். பிரசங்கம் பண்ணுவது அவர் இரத்தத்தோடு கலந்துபோனது. அவருக்கு ஒருநாள் ஒரு ஊழியக்காரர்களுக்கான கூட்டத்தில் பேச வேண்டிய வாய்ப்பு வந்தது. ஊழியர்களுக்கான கூட்டமாதலால் அதற்காக சற்று சிரத்தையெடுத்து ஆயத்தமாகிக்...

நம்மை நாமே சோதித்தறிந்தால்…

இன்று சபைகள் பெருகுகின்றன, சீஷர்கள் உருவாகிறார்களா? கிறிஸ்தவம் அகலத்தில் வளருகிறது, கிறிஸ்துவோடு உள்ள உறவின் ஆழத்தில் வளருகிறதா? எண்ணிக்கைகள் பெருகுகின்றன, எண்ணங்கள் இயேசுவோடு இசைகிறதா? வேதம் அதிகம் விற்கிறது அதற்கு கீழ்ப்படிபவர்கள் பெருகியிருக்கிறார்களா? கிறிஸ்தவ கலைகள் வளருகின்றன அதில் கிறிஸ்து மகிமைப்படுகிறாரா?...

டவர் அல்ல

உயரமான டவர் – அதன் உச்சியிலொரு சிலுவை எதற்கு? அங்கே ஒரு ஆலயம் இருக்கிறதென அடையாளம் காட்டவாம்… எலிசா வீட்டின்மேல் எந்த டவரும் இல்லை – ஆனால் அங்கே தீர்க்கதரிசியொருவன் உண்டனெ அண்டை நாட்டவனும் அறிந்திருந்தான்! (2 இராஜா 6) டவர்...
பொன்னான பாடம்

பொன்னான பாடம்

அன்று ஞாயிறு ஆராதனையில் சிறப்புப் பாடல் பாட வேண்டும். ஜேனட் அதற்காக அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். தன்னுடன் இணைந்து பாடவிருக்கும் மெர்சி, மேரி, டெபி மற்றும் சர்ச்சுக்கு வரும் அனைத்துப் பெண்களையும் விட தானே உடையும், நகையும் சிறப்பாக அணிந்திருக்க வேண்டுமென்ற...

நீதிமானின் பழக்கம்

இன்று வேதம் வாசிக்கையில் எழுந்த சில சிந்தனைகள்: ஆதியாகமம் புத்தகம் பெருவெள்ளம் ஏற்ப்பட்ட காலங்களில் கிட்டதட்ட ஒரு ஆண்டு காலம் நோவாவும் அவரது குடும்பத்தினரும் பேழைக்குள் இருந்தனர் என்று சொல்லுகிறது. தனது 600-வது வயதில் பேழைக்குள் போன நோவா (ஆதி 7:11)...
எது முக்கியமான செய்தி?

எது முக்கியமான செய்தி?

ஒரு திருச்சபையில் செய்தியளிக்க ஒரு பிரசங்கியார் வந்திருந்தார். இதற்கென வெகுநாட்கள் ஜெபத்தில் அவர் ஆயத்தம் செய்து வைத்திருந்த செய்தி “பாவத்தின் மேல் வெற்றி” என்பதாகும். கூட்டத்துக்கு முந்திய நாள் சபை இளைஞர்கள் சிலர் அவரை சந்திக்க வந்தனர். அவர்கள் அவரிடம் “நாளைக்கு...

ஆனால் முடிவில்…..

சகோ.விஜய் ஆதாம் – ஏவாள்: கனி புசித்தால் கண் திறக்கும் என்றது சர்ப்பம் உடனடியாக கண் திறந்ததா? “ஆம்” – ஆனால் முடிவில் மனுக்குலம் பெற்றது சாபமே! தேவன் விலக்கியதை வைராக்கியமாய் விலக்குக! நோவா: அழிவு வருகிறது பேழை செய் என்றார்...

உம்மைப்போல் யாருண்டு…

உலக வரலாற்றில் பல்வேறு அடிமைத்தனங்களுக்கு எதிராக போராடி உயிரைக் கொடுத்த புரட்சிக்காரர்கள் பலர் தோன்றியதுண்டு. ஆனால் மனிதனின் நிரந்தர அடிமைத்தனத்துக்கு காரணியான பாவத்தின் மென்னியை முறித்து பாவியை விடுதலையாக்கின நம் இயேசுவைப் போன்றதொரு புரட்சிக்காரர் இதுவரை வரலாற்றில் தோன்றியதுமில்லை பல கோடி...