விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்?

விசுவாசிகளுக்குள்
ஏன் பிரிவுகள்?
என்று கேட்டேன்…
எல்லோரும்
ஏகமாய்ச் சொன்னார்கள்
“உபதேசமே பிரதானம்! 
அதன் நிமித்தமே
பிரிந்திருக்கிறோம்”…

உபதேசமே
“ஏக சிந்தையாய் இருங்கள்”
என்றுதானே சொல்கிறது
என்று கேட்டேன்…

எவரிடத்திலும் பதிலில்லை

1 thought on “விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்?”

Leave a Reply