விசுவாசிகளுக்குள்
ஏன் பிரிவுகள்?
என்று கேட்டேன்…
எல்லோரும்
ஏகமாய்ச் சொன்னார்கள்
“உபதேசமே பிரதானம்!
அதன் நிமித்தமே
பிரிந்திருக்கிறோம்”…
உபதேசமே
“ஏக சிந்தையாய் இருங்கள்”
என்றுதானே சொல்கிறது
என்று கேட்டேன்…
எவரிடத்திலும் பதிலில்லை
விசுவாசிகளுக்குள்
ஏன் பிரிவுகள்?
என்று கேட்டேன்…
எல்லோரும்
ஏகமாய்ச் சொன்னார்கள்
“உபதேசமே பிரதானம்!
அதன் நிமித்தமே
பிரிந்திருக்கிறோம்”…
உபதேசமே
“ஏக சிந்தையாய் இருங்கள்”
என்றுதானே சொல்கிறது
என்று கேட்டேன்…
எவரிடத்திலும் பதிலில்லை
எங்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க தங்கள் மின்னஞ்சல் (E-mail) முகவரியை பதிவு செய்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
superb!!!Very Truth